வர்த்தகம் இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் முதல்முறையாக 47,862 புள்ளிகள் தொட்டு சாதனை dotcom@dinakaran.com(Editor) | Dec 31, 2020 இந்தியன் சென்செக்ஸ் மும்பை: இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் முதல்முறையாக 47,862 புள்ளிகள் தொட்டு சாதனை படைத்துள்ளது. எச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டாக்டர் ரெட்டீஸ், எல் அண்ட் டி நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
இந்தியாவிலிருந்து சுத்திகரித்து அனுப்பப்படும் பெட்ரோல் நேபாளத்தில் இருந்து கடத்தல்: விலை லிட்டருக்கு 22 வரை குறைகிறது
ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாநிலங்களின் வருவாய் பற்றாக்குறை 40,000 கோடி வரை குறையும்: அதிகாரிகள் தகவல்
மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை..! சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.35.008க்கு விற்பனை: அதிர்ச்சியில் பொதுமக்கள்