×

பல்வேறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படும்போது சட்டத்திற்கு ஏன் வழங்கப்படவில்லை: ஏ.பி.சாஹி பேச்சு !

சென்னை: பல்வேறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்படும்போது சட்டத்திற்கு ஏன் வழங்கப்படவில்லை என சிந்திக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரிவு உபசார விழாவில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பேசி வருகிறார். சட்டத்துறைக்கு நோபல் பரிசு பெறுவதற்கான முன்னெடுப்பை மத்திய, மாநில அரசுகள் எடுத்தால் கைகோர்க்க தயார் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Sahi Talk , Nobel Prize, Chief Justice, A.P. Sahi, Speech
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...