×

சேலம் மகளிர் காவல் ஆய்வாளர் பழனியம்மாளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோபி நீதிமன்றம் ஆணை..!!

சேலம்: சேலம் மகளிர் காவல் ஆய்வாளர் பழனியம்மாளுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோபி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 2 வழக்குகளில் சாட்சியம் அளிக்க பலமுறை சம்மன் அனுப்பியும் பழனியம்மாள் ஆஜராகாததால் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


Tags : court ,Kobe ,women police inspector ,Salem , Salem Women's Police Inspector, Bail, Kobe Court
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...