×

7 பேர் விடுதலை விவகாரத்தில் அ.தி.மு.க நாடகமாடுகிறது!: த.வா.க. தலைவர் வேல்முருகன் பேச்சு

சென்னை: 7 பேர் விடுதலை விவகாரத்தில் அதிமுக நாடகமாடுகிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தை நாடிய போது அதனை தமிழக அரசு தடுத்தது என வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.


Tags : AIADMK ,Velmurugan ,release , 7 released, AIADMK drama, TNA Chairman Velmurugan
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...