சென்னை: புயல், கனமழை பாதிப்புக்கு தமிழக அரசு கேட்கும் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட குறைக்காமல் மத்திய அரசு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். மழையால் பாதித்த நெற்பயிருக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூபாய் 30,000 தர வேண்டும் எனவும் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.