×

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியான உரி வட்டாரத்தில் இந்தியா, பாக். படைகளுக்கிடையேயான தாக்குதலில் 8 பாக். ராணுவம் வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியான உரி வட்டாரத்தில் இந்தியா, பாக். படைகளுக்கிடையேயான தாக்குதலில் 8 பாக். ராணுவம் வீரர்கள் உயிரிழந்தனர். சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : India ,Pakistan ,region ,Uri ,state ,soldiers ,Jammu ,Army ,Kashmir. 8 , Jammu and Kashmir, India, Pakistan. Force, 8 pg in attack. , Casualties
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!