அலிபாக்: உள்ளரங்க வடிவமைப்பாளர் தற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை விசாரிக்க போலீசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அர்னாப் கோஸ்வாமியை சிறையில் தினமும் 3 மணி நேரம் விசாரிக்க அலிபாக் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
Tags : Arnab , Allow police to interrogate Arnab for 3 hours daily