×

டி.ஆர்.பி. வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் பணியிட மாற்றம்

மும்பை: டி.ஆர்.பி. வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைத் தலைவராக நியமனம், மும்பை காவல்துறை புதிய ஆணையராக ஹேமந்த் நகரல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : D.R.P. Mumbai ,Police Commissioner ,Parambir Singh ,Arnab Goswami , Arnab Goswami, Arrested, Commissioner of Police, Transfer
× RELATED ஒரே நாளில் 130 ரவுடிகள் கைது: ஆவடி காவல் ஆணையர் சங்கர் தகவல்