×

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின்பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.



Tags : Palanisamy ,families ,announcement , Rs 3 lakh each for the families of 8 people who lost their lives due to electrocution: Chief Minister Palanisamy's announcement
× RELATED கூடலூர் மாவட்டத்தில் கருப்புக் கொடி கட்டி மக்கள் போராட்டம்..!!