×

காடாம்புலியூர் செல்வமுருகன் மரணத்தை தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!: ஸ்டாலின்

காடாம்புலியூர் செல்வமுருகன் மரணத்தை தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். கஸ்டடி மரணங்களை வழக்கம்போல் மறைத்து போலீசின் எஞ்சியுள்ள பெருமையை சீர்குலைத்துவிட வேண்டாம் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் போலீஸ் கஸ்டடியில் மரணம் என்பதை மறைக்க காயத்துடன் செல்வமுருகனை சிறையில் அடைத்தது எப்படி? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : death ,Gadambuliyur ,Stalin ,Selvamurugan , Gadambuliyur, Selvamurugan, death, Stalin
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...