×

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க முதல்வருக்கு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

சென்னை: பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.


Tags : Graduate Teachers' Association ,schools ,Pongal , Pongal, to open schools, to the first, request
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்