மும்பை: பழிவாங்கும் நடவடிக்கையாக அர்னாப் கோஸ்வாமியிடம் போலீஸ் விசாரணை நடத்தவில்லை என்று சிவசேனா கூறியுள்ளார். பழிவாங்கும் நடவடிக்கையை எந்த ஒரு நபர் மீதும் மகாராஷ்டிரா அரசு எடுக்காது என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ஆதாரங்கள் கிடைத்தால் எந்த நபரிடமும் போலீசார் விசாரணை நடத்துவார்கள் என சஞ்சய் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.