×

நடிகர் விஜய்யின் அழகிய தமிழ்மகன் பட தயாரிப்பாளருக்கு காசோலை மோசடி வழக்கில் 3 மாதம் சிறை !

சென்னை: நடிகர் விஜய்யின் அழகிய தமிழ்மகன் பட தயாரிப்பாளர் சுவர்கசித்ரா அப்பச்சனுக்கு காசோலை மோசடி வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அழகிய தமிழ்மகன் படத்தை வெளியிட ரூ.1 கோடி பெற்று மோசடி செய்தது குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் தொடர்ந்த வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


Tags : Vijay ,filmmaker ,Tamilmagan , Actor Vijay, filmmaker, fraud, jail
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...