சென்னை நடிகர் சூரி விவகாரம்!: நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் dotcom@dinakaran.com(Editor) | Oct 23, 2020 சூரி விஷ்ணு விஷால் ரமேஷ் குடவாலா நீதிமன்றம் சென்னை: நடிகர் சூரி கூறிய ரூபாய் 2.70 கோடி மோசடி புகாரில் ரமேஷ் குடவாலா ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளார். சூரியிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மனுதாக்கல் செய்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது மார்ச் 15 வரை எந்த இறுதி முடிவும் எடுக்க கூடாது: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மீண்டும் வருவேனா என்று கூட நினைத்தேன்..தீவிர சிகிச்சை அளிக்க உதவிய முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி : அமைச்சர் காமராஜ் கண்ணீர்!!
ஈஷா ஜகி வாசுதேவின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்; கோயிலை பக்தர்களிடம் விட்டு விடுங்கள்.: சந்தானம் ட்வீட்
இமமுக ஆட்சிக்கு வந்தால் 4 துணை முதல்வர் பதவி... மாணவர்களுக்கு பெட்ரோல் இலவசம் : வாக்குறுதிகளை அள்ளி வீசிய அர்ஜுனமூர்த்தி!!