×

இளம்பெண் மீட்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே எண்ணூர் விரைவு சாலையில் நேற்று முன்தினம் இரவு சுற்றித் திரிந்த 25  வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணிடம் ரோந்து போலீசார் விசாரித்தபோது, தஞ்சாவூர் புலவர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் என கூறியுள்ளார். மேற்படி  எந்த விவரமும் கூறவில்லை. உடனே, பொது நல ஆர்வலர்கள் உதவியுடன், அந்த பெண்ணின் குடும்பத்தை கண்டுபிடித்து விசாரித்தபோது, கடந்த  ஒரு மாதத்திற்கு முன் வீட்டில் இருந்து மாயமானவர் என தெரியவந்தது. அவரை காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், பெற்றோரை சென்னை  வரவழைத்துள்ளனர்.



Tags : recovery , Teen recovery
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...