×

நிலம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்ட நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு!

சென்னை: நிலம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்ட நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகர் சூரியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் முன்னாள் டிஜிபி ரமேஷ் ரூபாய் 2.7 கோடி ஏமாற்றியதாக கூறப்படும் பகுரில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் நிலம் வாங்கி தருவதாக  ரூபாய் 2.7 கோடி ஏமாற்றியதாக சூரி புகார் அளித்திருந்தார்.

Tags : Anbuvel Rajan ,actor ,Zurich , Land, money, actor Suri, producer Anbuvel Rajan, death threat
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...