×

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு திருமண விவகாரம்: இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு கல்லூரி மாணவி செளந்தர்யாவை திருமணம் செய்த விவகாரம் குறித்து பெண்ணின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவர் தந்தை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

Tags : MLA ,Kallakurichi ,Hearing ,Prabhu ,Chennai High Court , Counterfeit MLA, Prabhu, Marriage, High Court, Inquiry
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...