×

கிருஷ்ணகிரியில் நளினி என்பவர் வீட்டில் 16 சவரன் நகை, ரூ.2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நளினி என்பவர் வீட்டில் 16 சவரன் நகை, ரூ.2.5 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை, பணம் பறிபோனதாக நளினி புகார் அளித்துள்ளார்.

Tags : Krishnagiri ,house ,jewelery ,Nalini , Krishnagiri, jewelery, robbery
× RELATED மாவட்டத்தில் பரவலாக மழை