×

எஸ்.பி.பி. உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை வலியுறுத்தியுள்ளார். மத்திய, மாநில அரசுகளாலும், புகழ்பெற்ற அமைப்புகளாலும் பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் எஸ்.பி.பி. என கூறினார்.


Tags : state ,MK Stalin ,Tamil Nadu , SBP The body should be treated with full state respect: MK Stalin's insistence on the state of Tamil Nadu
× RELATED மாநில விலங்கான வரையாடுகள் கணக்கெடுப்பு ஏப்.29ல் தொடக்கம்