சென்னை: எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை வலியுறுத்தியுள்ளார். மத்திய, மாநில அரசுகளாலும், புகழ்பெற்ற அமைப்புகளாலும் பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் எஸ்.பி.பி. என கூறினார்.