×

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.:முதல்வர் ட்வீட்

சென்னை: மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.  சுரேஷ் அங்காடியை இழந்துவிடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை கூறிக்கொள்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.


Tags : Suresh Angadi ,demise ,Chief Minister , I was shocked to hear the news of the disappearance of Union Minister Suresh Angadi.: Chief Minister Tweet
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...