×

எரிசக்தித்துறை சார்பில் ரூ.353 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட 25 துணை மின் நிலையங்களை காணொலி மூலம் திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி!

சென்னை: எரிசக்தித்துறை சார்பில் ரூபாய் 353 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட 25 துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டன. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார். சென்னை, திருச்சி, கோவை, சேலம் உட்பட 14 மாவட்டங்களில் துணை மின் நிலையங்கள் திறக்கப்பட்டன.

Tags : Palanisamy ,Energy Department , Energy Department, Rs. 353 crore, 25 substations, Chief Minister Palanisamy!
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...