×

கேரள தங்க கடத்தல் வழக்கில் அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன்

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனவே சுங்கத்துறை தொடர்ந்த வழக்கில் மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


Tags : Anwar ,Abdul ,Gibsal ,Kerala , Kerala, Gold smuggling, Anwar, Abdul, Gypsal granted bail
× RELATED தமிழ்நாட்டில் இருந்து 5,637 பேர் ஹஜ்...