×

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை.: 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்

சென்னை: நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தேவையில்லை என 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு முன்னாள் நீதிபதிகள் 6 பேர் கடிதம் எழுதி உள்ளனர். முன்னாள் நீதிபதிகள் சந்துரு, பாஷா, சுதந்திரன், கண்ணன், ஹாரிபரந்தாமன் மற்றும் அஃபர் அலி ஆகியோர் கடிதம் மூலம் வலியுலித்தியுள்ளனர்.


Tags : Surya , No need to take action against actor Surya .: 6 Former judges letter
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்