×

ஓசூர் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக அமமுக பிரமுகர் உட்பட 18 பேர் கைது

கிருஷ்ணகிரி: ஓசூர் பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக அமமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேரிடம் இருந்து ரூ.74,610 பறிமுதல் செய்தனர்.

Tags : area ,Hosur ,Radhakrishnan ,AIADMK , Hosur, Money, Amamuga, Pramukar, Radhakrishnan, Arrested
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்