×

ஆன்லைன் வகுப்புக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு.:நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்

சென்னை: ஆன்லைன் வகுப்புக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. சரண்யா, விமல் மோகன் ஆகியோ ஆன்லைன் வகுப்பை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.  ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Case , Case , seeking, online, Judgment , delivered ,tomorrow ,iCourt
× RELATED சைகை மூலம் அம்பு விட்ட விவகாரம்: பாஜக...