×

அரியர்கள் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: அரியர்கள் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகத்தின் மதிப்பு கெடும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : court ,Government of Tamil Nadu ,Aryans ,Arriers , Arriers , students, mastery, highCourt, case
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...