சென்னை: கோவில் அறங்காவலர் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவில் அறங்காவலர் பெயர்களை வெளியிடக்கோரி அர்ச்சகர் பெரியநம்பி தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.