×

75 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.. பார்வையாளர்களுக்கு தடா : தமிழகத்தில் நாளை முதல் சினிமா படப்பிடிப்புகள் தொடக்கம்!!

சென்னை : தமிழகத்தில் நாளை முதல் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவை...

* 75 பேர் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதி


* பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.


* கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது.  


Tags : Tamil Nadu ,Cinema shooting ,Tada , Only 75 people can participate .. Tada for the audience: The first cinema shooting will start tomorrow in Tamil Nadu !!
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...