×

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது: பல ஆண்டுகால அனுபவமிக்க ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.380 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். என்று தெரிவித்தனர்.


Tags : Electrical, contract labor, demonstration
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...