சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உடல் நலக்குறைவால் மனவைி பத்மா (45) இறந்த சோகத்தில் இருந்த கணவர் குமார் (50) தற்கொலை செய்துகொண்டார்.
Tags : death ,suicide ,Sirkazhi , Sirkazhi, wife death, husband, suicide by drinking poison