×

கும்பகோணத்தில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான சட்ட நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : court ,Kumbakonam ,protest ,lawyers , Kumbakonam, Court, Lawyers, Demonstration
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...