சென்னை: தமிழகம் முழுவதும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டு வருகிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா மற்றும் பலர் மீண்டு வர வாழ்த்துக்கள தெரிவித்துள்ளனர்.