×

மோசடி புகார் தொடர்பாக ஜெகத்ரட்சகன் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை

சென்னை: மோசடி புகார் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் தடை விதித்துள்ளது. 1995-ல் சென்னை குரோம்பேட்டையில் ஆலை ஒன்றை சட்டத்துக்கு உட்பட்டு வாங்கியதாக ஜெகத்ரட்சகன் மனு தாக்கல் செய்து இருந்தார். ஆலை தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் அளித்த புகார் 2013-ல் விசாரிக்கப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. மேலும் இதே புகார் தொடர்பாக சிபிசிஐடி பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெகத்ரட்சகன் மனு தாக்கல் செய்து இருந்தார். 


Tags : Jagathratsakan ,ICC , ICC barred ,taking,Jagathratsakan,fraud ,complaint
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...