×

ஐகோர்ட் தீர்ப்பால் ஸ்டெர்லைட் ஆலை தொழிலாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி.: சிஇஓ பங்கஜ்குமார் கருத்து

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஸ்டெர்லைட் ஆலை தொழிலாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று ஸ்டெர்லைட் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் வழக்கில் உயர்நீதிமன்ற அளித்த தீர்ப்பு குறித்து சிஇஓ பங்கஜ்குமார் கருத்து தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட்டை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்களும் அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளனர்.


Tags : Pankaj Kumar Sterlite ,plant workers ,Sterlite ,iCourt ,Pankaj Kumar , Sterlite, plant ,workers , iCourt , CEO, Pankaj Kumar
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...