×

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் வாய்க்கால்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் வாய்க்கால்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் உள்ள 11 வாய்க்கால்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


Tags : Palanisamy ,river ,canals ,Tirunelveli Tamiraparani , Tirunelveli Tamiraparani, Chief Minister Palanisamy
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை