சென்னை : தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,041 பேர் மரணம் அடைந்துள்ளனர். 2,44,675 பேர் கொரோனாவில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 53,099 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை கொரோனாவால் 1,11,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 97,574 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,350 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சென்னை குணமடைந்தவர்கள் சதவீதம் 88% ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பெறுவோர் சதவீதம் 10% மட்டுமே. கொரோனாவால் இறப்போர் விகிதம் 2.12% மட்டுமே. சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,130 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 12 வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
மண்டலங்கள் மற்றும் குணமடைந்தவர்கள் விவரம்!!
1 திருவொற்றியூர் 3519
2 மணலி 1700
3 மாதவரம் 3298
4 தண்டையார்பேட்டை 9268
5 ராயபுரம் 10,971
6 திருவிக நகர் 7827
7 அம்பத்தூர் 5460
8 அண்ணா நகர் 11,232
9 தேனாம்பேட்டை 10,533
10 கோடம்பாக்கம் 11,294
11 வளசரவாக்கம் 5506
12 ஆலந்தூர் 3168
13 அடையாறு 7053
14 பெருங்குடி 2877
15 சோழிங்கநல்லூர் 2356
16 இதர மாவட்டம் 1,512
மண்டலங்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
1 திருவொற்றியூர் 342
2 மணலி 117
3 மாதவரம் 432
4 தண்டையார்பேட்டை 636
5 ராயபுரம் 752
6 திருவிக நகர் 718
7 அம்பத்தூர் 1717
8 அண்ணா நகர் 1,174
9 தேனாம்பேட்டை 684
10 கோடம்பாக்கம் 1353
11 வளசரவாக்கம் 817
12 ஆலந்தூர் 550
13 அடையாறு 950
14 பெருங்குடி 440
15 சோழிங்கநல்லூர் 442
16 இதர மாவட்டம் 6