×

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரின் அமலாக்கத்துறை காவல் மேலும் நீட்டிப்பு

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரின் அமலாக்கத்துறை காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருவரையும் மேலும் 4 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ரூ.100 கோடிக்கும் மேல் கறுப்புப் பண மோசடி நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Swapna ,Sandeep ,Kerala , Kerala Gold Smuggling, Swapna, Sandeep, Extension
× RELATED சினிமா பிரபலங்கள், பொதுமக்கள்...