×

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் முடிந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீ்ட்டு எண் சென்செக்ஸ் 142 புள்ளிகள் உயர்ந்து 33,182 புள்ளிகளாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து 11,275 புள்ளிகளில் முடிவடைந்துள்ளன.

Tags : Indian , Indian stock markets, higher, first trading, the week
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...