சென்னை: புதிய கல்விக்கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனை, வருத்தம் அளிக்கிறது என்று முதல்வர் கூறியுள்ளா். மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருமொழிக்கல்வி கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.