×

தமிழகத்தில் பொது முடக்கம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது தொடர்பான அரசாணை வெளியீடு

சென்னை : தமிழகத்தில் பொது முடக்கம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது தொடர்பான அரசாணை வெளியீடபட்டது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஆகஸ்ட் 31 இரவு 12 மணி வரை முடக்கம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Tamil Nadu , Government release on general freeze in Tamil Nadu extended till August 31
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...