வேலூர்: வேலூரில் புதிதாக மேலும் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் மொத்த எண்ணிக்கை 4,997-ஆக உயர்ந்துள்ளது. வேலூரில் இதுவரை 3,352பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.