×

அரியலூர் மாவட்டத்தில் ஒய்வு பெற்ற தபால் ஊழியர் வீட்டில் 32 சவரன் நகை கொள்ளை

அரியலூர்: விக்கிரமங்கலம் கிராமத்தில் வைத்திலிங்கம் என்பவர் வீட்டில் 32 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ஒய்வு பெற்ற தபால் ஊழியர் வைத்தியலிங்கத்தின் வீட்டில் இருந்த வெள்ளிப் பொருட்களும் கொள்ளை போனது.


Tags : house ,jewelery ,Ariyalur district , 32,jewelery , house ,retired, postal ,worker ,Ariyalur
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்