×

மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும்.:மத்திய அரசு

டெல்லி: மாணவர்கள் ஜே.இ.இ. தேர்வு எழுதுவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஜே.இ.இ. தேர்வு எழுத 12-ம் வகுப்பில் சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.


Tags : Central Government , Students ,J.E.E.,Central, Government
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...