×

சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா காவல் நிலையத்தில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

ராமநாதபுரம்: சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ராமநாதபுரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.300 கோடி பண மோசடி வழக்கில் ஆகஸ்ட் 7-ம் தேதி தயாரிப்பாளர் நேரில் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா நேரில் ஆஜராக தவறினால் சட்டரீதியான நடவடிக்கையை காவல்துறை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Filmmaker Gnanaveel Raja , Filmmaker, Gnanaveel Raja , police
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...