×

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளின் மூலமாக பாடம்

சென்னை: ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 14 தொலைக்காட்சிகளின் மூலமாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று   அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்தியாவில் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : 14 TVs, lesson, school students, Minister Senkottayan
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...