×

கந்த சஷ்டி சர்ச்சை வழக்கில் கைது செய்யப்பட சோமசுந்தரம், குகனுக்கு ஆக.4 வரை நீதிமன்ற காவல்

சென்னை: கந்த சஷ்டி சர்ச்சை வழக்கில் கைது செய்யப்பட 2 பேருக்கு ஆக.4 வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த சோமசுந்தரம், குகன் ஆகிய 2 பேரை ஆக. 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Kugan ,Kanda Sashti ,Somasundaram ,court , Kanda Sashti controversy, arrest, Somasundaram, Kugan, court custody
× RELATED அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி