×

திருமண அமைப்பாளர் சங்கத்தினர் நிவாரணம் கோரி மனு; 6 வாரத்தில் தகுந்த பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திருமண அமைப்பாளர் சங்கத்தினர் நிவாரணம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் முறையாக பரிசீலித்து 6 வாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளனர்.

Tags : government ,Wedding Organizers Association ,ICC ,Tamil Nadu , Wedding Organizer, Relief, Government of Tamil Nadu, iCourt
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை