×

இழப்பீடு கோரி கால்டாக்சி ஓட்டுனர்கள் சென்னையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம்

சென்னை: இழப்பீடு கோரி கால்டாக்சி ஓட்டுனர்கள் சென்னையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். சட்டையின்றி மாலை அணிந்து, தலையில் துணி கட்டி, பிணம்போல தலைமைச் செயலகம் நோக்கி சென்றனர்.


Tags : Caltaxi drivers ,Chennai , Caltaxi, drivers , Chennai ,demanding, compensation
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...