×

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்தா, யோகா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்தா மற்றும் யோகா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 86 இடங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை முறை முதல் 61,000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். மேலும் தேவையின் அடைப்படையில் சிகிச்சை முறைகள் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Siddha ,Vijayabaskar ,victims ,corona victims , Siddha, yoga,corona ,victims,Minister Vijayabaskar
× RELATED அனைத்து மாநகராட்சிகளிலும் சித்த...