×

காவல்துறையின் சீரமைப்பை உண்மையாக, நேர்மையாக அரசு செயல்படுத்த ஐகோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் வழக்கு

சென்னை: காவல்துறையின் சீரமைப்பை உண்மையாக, நேர்மையாக அரசு செயல்படுத்த ஐகோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது. போலீசின் அதிகாரத்தை கண்காணிக்க, மன அழுத்தம் இன்றி பணியாற்ற உச்சநீதிமன்றம் வழிமுறைகளை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்ற வழிமுறைகளை தமிழக அரசு பின்பற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு தொடர்ந்துள்ளது.

Tags : government ,Ikorod , Police, Integrity, Icort, People's Justice
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...